முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் – சவுத் குயின் திரிஷா ! சிலிர்க்கச் செய்யும் க்ரைம்…

திரிஷா கிருஷ்ணன் தனது விரைவில் வெளியாகவுள்ள சோனி LIV ரிலீஸ் பிருந்தா குறித்து, "முதல் அத்தியாயத்தில் இருந்தே நான் கதைக்குள் ஈர்க்கப்பட்டேன்" என்று கூறினார். “100% தெளிவாக இருக்கம் இயக்குனர் இருக்கும் போது எந்த கதாபாத்திரமும் ஒரு ஜாலியான…

விருதுநகரில் அரசு உதவித்தொகை பெற ரூ.1000 லஞ்சம் வாங்கிய இரண்டு ஊர்நல பெண் அலுவலர்கள் கைது !

விருதுநகரில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்த கூலி தொழிலாளியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய ஊர்நல பெண் அலுவலர்கள் 2 பேர் கைது விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கடந்த 4 மாதங்களில் மட்டும் 8 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9…

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ”ஊமைச்சாமி” ஆகிவிட்ட அதிகாரிகள் ! அலறவிட்ட முதியவர் !

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ”ஊமைச்சாமி” ஆகிவிட்ட அதிகாரிகள் ! அலறவிட்ட முதியவர் ! சர்வீஸ் சாலை அமைப்பதில் தாமதம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அந்த முதியவர்…

வாயை மட்டுமல்ல …‌ ரெட் பிக்ஸ் சேனலையும் மூடு! நிபந்தனை ஜாமீனில் ஜெரால்டு!

வாயை மட்டுமல்ல …‌ ரெட் பிக்ஸ் சேனலையும் மூடு! நிபந்தனை ஜாமீனில் ஜெரால்டு ! ஒருவழியாக 80 நாட்களை கடந்த சிறைவாசத்துக்கு பிறகு , ரெட் பிக்ஸ்பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்ததை‌ எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் அவரது…

ஒன்லி ஹிந்தி … நோ தமிழ் நோ இங்கிலீஸ் ! தமிழக அஞ்சலகத்தில் வடநாட்டு ஊழியர் ! வீடியோ

ஒன்லி ஹிந்தி … நோ தமிழ் நோ இங்கிலீஸ் ! கோவில்பட்டி அஞ்சலகத்தில் வடநாட்டு ஊழியர் ! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் சாலையில் தலைமை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி சுற்று வட்டார…

“புரமோஷனுக்கு பணம் கேட்ட ஹீரோயின்”- தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம் !

"புரமோஷனுக்கு பணம் கேட்ட ஹீரோயின்"--தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம் ! V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் பேனரில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக…

இராசபாளையத்தில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி !

இராசபாளையம் தொகுதியில் இன்று (31-07-2024) காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. S. தங்கப்பாண்டியன் MLA தலைமையில், இராசபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர் ( வடக்கு)…

புனித சிலுவை கல்லூரியில் இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம் தொடர்பான விழிப்புணர்வு !

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக இளைஞர் திறன் கொண்டாட்டத்தின் முன்னிட்டு இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டமானது 29/07/2024 அன்று…

தமிழகத்தில் புதியதாக உதயமானது ” பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ! ” நோக்கம் என்ன ?

தமிழகத்தில் புதியதாக உதயமானது ” பட்டியல் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ! ” நோக்கம் என்ன ? தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், பொதுவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாகவும்; ரவுடிகள்…

என் வாழ்நாளில் என் கண்ணெதிரே இந்த நெட்டிச் சிற்பக் கலை, பெரும் அழிவினை நோக்கிச் செல்கிறதே..! !

நிலைக்குமா நெட்டிச் சிற்பக் கலை...??? புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கலைகளில் ஒன்று தான், “தஞ்சாவூர் நெட்டிச் சிற்பக் கலை.” இது “தஞ்சாவூர் ஓவியங்கள்”, “தஞ்சாவூர் கலைத் தட்டுகள்”, “தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்” போன்று…