Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நியோமேக்ஸ் நீதிமன்ற வழக்கு ! மறுபடியும் முதல்ல இருந்தா !
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் சென்று நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய ஏஜெண்டுகளின் பிணையை..
தேசிய கல்வி கொள்கை 2020 கல்வி பற்றியது அல்ல – அதன் நோக்கமே வேறு !
தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரை, மக்களின் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்பதை நிரூபிக்கிறது.
மனைவி பிரிவுக்கு காரணம் மாமியார் ! இரங்கல் போஸ்ட் போட்ட மருமகன் கைது !
தன் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்தாமல் பிரிந்ததற்கு காரணம், மாமியார்தான் என்ற ஆத்திரத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே,
பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவா? போலீசார், விசாகா கமிட்டி விசாரணை !
கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில், முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிகள் மூன்று பேர் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர்
கடைசி வரைக்கும் கால்வயிற்று கஞ்சிதான் நிலையா ? பரிதவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் !
2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் இந்த ஐந்தாண்டு காலத்திலேயே நிறைவேற்ற வேண்டும்.” என்பதாக கோரிக்கையை
ஓடையின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடனுக்கு கட்டப்படுகிறதா, தடுப்பணை ?
ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பாக இருந்து வரும் நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதன் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு
பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் ! வழக்குப்பதிய கோரிக்கை !
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருந்ததையடுத்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், நடிகர் எஸ்.வி.சேகர்.
பொய்ச் சேவலும் – புளுகுக் காளையும் !
பொய்ச் சேவலும் - புளுகுக் காளையும்
எண்ணிக்கைகளே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தீர்ப்பாக அமைகின்றன. அந்த முறையில், வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை, கடுமையான எதிர்ப்புக்கிடையிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம்…
விவசாய நிலஉடைமை விவரங்களை பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு!!
விவசாயிகள் அவர்களின் சொந்த கிராமங்களில் வசிக்கும் பட்சத்தில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிராமநிர்வாக அலுவலர் அலுவலகங்கள்,
பள்ளிக் கூடங்களில் தொடரும் சாதியப் பாகுபாடுகள் – சிறப்பு கட்டுரை
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படிச் சாதி வெறி உருவாகுவதற்குக் காரணம் சாதிய மனநோய் பிடித்தவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காகவும்
