Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழகத்தில் அணி திரளும் புதிய பெண்கள் படை ?
சீமானுக்கு எதிராக உருவாகும் புதிய பெண்கள் கட்சி !
நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதற்கு முன்னதாக, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும்…
அரசின் சிறப்புத் திட்டங்களுக்கு தனி அலுவலர்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் சங்கங்கள் !
தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் தமிழக அரசு கல்லூரிகளில்
திராவிட பாரம்பரியத்தில், நாகரீகத்தின் உச்சம் !
கலைஞர் எதிர்ப்பையே தனது அரசியலாகக் கொண்டு செயல்பட்டு முடங்கிப் போனவர் ஐயா நெடுமாறன். அவரது வார்ப்புகள் இன்றும் வன்மம் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. 91 வயதாகும் பெரியவர் நெடுமாறன் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஐயா நல்லகண்ணுவின் நூற்றாண்டு…
அர்த்தமுள்ள ஆன்மீகம் – கரு.ஆறுமுகத்தமிழன் சிந்தனையின் தொடர்ச்சிதான் தமிழ் மரபு ! பாகம் -01
பழைய சாமிகளைக் கும்பிட்டு … கும்பிட்டு நம்ம ஆளுங்களுக்குச் சலிப்பு வந்துவிட்டது. புதிய புதிய சாமிகளைக் கண்டுபிடி..
சங்ககாலப் பூக்களின் பயன்பாடு – நூல் வெளியீட்டு விழா ! (யாவரும் கேளீர் – தமிழியல்…
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு மன்னரும் அணிந்திருந்த மலர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குறளில் அனிச்சப்பூ..
திராவிடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதா? தோழர் தியாகு (பாகம் – 01)
தமிழ்மொழி என்ற மொழி குடும்பத்திற்கு ஒரு பெயர் சூட்டவேண்டும் என்று கார்டுவெல் விரும்புகிறார். திராவிட மொழியில்..
MGR பாணியில் த.வெ.க. கட்சிக்கொடியில் வாகைப்பூ – முத்தரையர் சமூகத்தை குறிவைக்கிறாரா, விஜய் ?
தமிழக அரசியலில் இதுவரை இருட்டடிப்பு செய்யப்பட்ட "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" அவர்களை பேசியதன் மூலம்..
அரசுத்துறை நிறுவனத்துக்கே இதுதான் கதி ! GST பாிதாபங்கள் தொடா் – 03
ஜி.எஸ்.டி. அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் வறட்டுத்தனமான கெடுபிடிகளுக்கு காரணமாக, அடிப்படையான மூன்று விசயங்களை..
காப்பர் கம்பியில் தங்க மூலாம் பூசி பலே மோசடி ! கோடிகளில் புரண்ட கேடிகள் !
வங்கியை ஏமாற்றி தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்து கோடிக் கணக்கில் மோசடி செய்த கும்பலை மதுரை போலீசார்..
திருச்சிராப்பள்ளி – சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்…
மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை,பரதநாட்டியம்,ஓவியம்,கிராமிய நடனம்) ஈ.ஆர். மேல் நிலைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது.
