Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி – வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக வைத்திட கலெக்டா் அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளா் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பணியின் தொடா்ச்சியாக...
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவு சான்றிதழ் சமா்ப்பிக்க அறிவிப்பு!
பதிவு பெற்ற தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது தொண்டு பதிவு சான்றிதழ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த
சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தில் 20 லட்சம் வரை குறைந்த வட்டியில்…
தமிழ்நாடு அரசின் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி..
வேட்டையனுடன் மோத வருகிறது ‘பிளாக்’ திரைப்படம்
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜீவா-பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படம் அக்-11ல் வெளியாகிறது. அக். 10-ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின்..
அட பழனி திருக்கோயிலில் பக்தர்களுக்கு இவ்வளவு சலுகைகளா ?
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
குருப்- II & IIA முதன்மைத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் குருப்- II & IIAு முதன்மைத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் - மாவட்ட ஆட்சித்தலைவா்....
குட்கா வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உட்பட 5 கடைகளுக்கு சீல் !
குட்கா வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உட்பட 5 கடைகளுக்கு சீல் !
திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உட்பட ஐந்து கடைகளுக்கு சீல் வைத்திருக்கிறார்கள் உணவு பாதுகாப்பு…
அடமானம் வைத்த வீட்டை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் மதுரை துணை மேயர் மீது பாய்ந்தது வழக்கு !
மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
உதயநிதி துணைமுதல்வர் ஆனதால் தமிழகத்தில் பாலாறும் தேனாறுமா ஓடப்போகிறது- எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா…
துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது.? உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே முதலமைச்சர் அதிகாரத்துடன்
ஈஷா – ஆன்மீகம் தேடி சுயவிருப்பத்துடன் சென்றார்கள் அதனை தடுக்க ஏன் துடிக்கின்றார்கள் ?
சில நாட்களாக கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நடந்த பரபரப்பு நேற்று உச்சநீதிமன்ற தடையால் முடிவுக்கு வந்துள்ளது.
