நூறாண்டு காலம் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்!.. ஐபெட்டோ வா.அண்ணாமலை வாழ்த்து

திராவிடம் என்ற சொல் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலும், தந்தை பெரியாருக்கு பிறகு திராவிடம் என்ற சொல் ஆசிரியர் அய்யா அவர்களின் அடையாள முகவரியாக இருந்து  செயல்பட்டு வருகிறது என்றால்  மிகையாகாது.

அங்குசம் சினிமா கார்னர் 2025 : குறும்பட போட்டி விருது வழங்கும் விழா ! நீங்களும் பங்கேற்று விழாவை…

சமூகத்தின் சாபக்கேடாகவும், துடிப்பான இளைஞர்களின் செயல்திறனையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் மழுங்கடிக்கும், அவர்களது எதிர்காலத்தையே சிதைக்கும் போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக,

முத்திரை பதித்த முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

கல்வி என்பது சமூக மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கம் என்பதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறுவியிருப்பதோடு, தமிழ்நாட்டின் மாண்பை மெருகேற்றியிருக்கிறார்.

மாணவர்களிடம் அறம் சார்ந்த அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்! – ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் உரை !…

“இன்றைய பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை அழைத்து நீ கல்லூரிக் கல்வியில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நூற்றில் தொன்னூற்று எட்டு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிப் போவார்கள்.

நம்ம ஊரு கிட்டிப் புல்லு விளையாட்டைப் பாத்து காப்பி அடிச்சிட்டான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட்…

கோலி (பளிங்கு) விளையாடும்போது, குறிப்பிட்டுக் காட்டப்படும் கோலியை சரியாக குறி பார்த்து அடிக்க வேண்டும். சரியாக அடித்தால் 50 ரூபாய் கிடைக்கும்.

மனித உடலில் தனிமங்கள் ! வாழ்க்கை வாழ்வதற்கே -பாகம் – 06

மனிதத்தை புனிதமாய் தனிமத்தைக் கொண்டு காப்பாற்றுவோம். எந்த தனிமம் குறைபாடு இருக்குமானால், அந்தக் குறையை நீக்க இயற்கையோடு இயற்கை உணவு எடுத்துக் கொள்வோம்.

காணாமல் போன சிறுமிகள்! பத்திரமாக மீட்டு கொடுத்த காவல்துறை !

தாய் மாமன் மகளான மற்றொரு சிறுமியும்  படிக்க பிடிக்காமல் எங்கேயாவது சென்று விடலாம் என்ற மனநிலையில் இருந்தவரை அழைத்துக் கொண்டு

விடிவுகாலம் எப்போது? அல்லல்படும் பொதுமக்கள்!

இங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்வார்கள். இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் பூண்டி மாதா பேராலயம் உள்ளதால் தினம் பல போ் அங்கு தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.

ரூ.48 லட்சம் இழந்த அரசு அதிகாரி ! ஆன்லைன் பங்கு சந்தை மோசடி !

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது.