Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
எம் எஸ் பாஸ்கர் தேர்தலில் நிற்கிறாரா?
நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் சிறந்த பக்திமான்.... கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவர் எந்தக் கட்சியிலும் ஈடுபட மாட்டார். எந்த தேர்தலிலும் நிக்க மாட்டார்.
ஊழலை விட மதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது – தொல்.திருமாவளவன்
ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா ஸ்டேடியம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் பேரணி
அப்துல் கலாம் முதல் மயில்சாமி அண்ணாதுரை வரை கற்ற அறிவியல்…
அடிப்படை அறிவியல் என்பது கணிதம்,பௌதிகம், ரசாயனம், தாவரவியல் மற்றும் விலங்கியல் இதுதான் அறிவியலுக்கு அடிப்படை. இதுதான் அடிப்படை அறிவியல் என்கிறோம்.
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் டீசல் பங்க் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்க கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா பொன்முடி ,
”ஈழப்பிரச்சனை தான் எங்களின் பாதையை மாற்றியது”-’பறந்து போ’ சினிமா விழாவில் மாரிசெல்வராஜ் சொன்னது!
வரும் ஜூலை 04-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ‘பறந்து போ’ ரிலீஸாவதையொட்டி, படத்தின் நான்கு பாடல்கள் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர்கள்
புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்!
துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்! போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை ! போலீசாரை பாராட்டிய திருச்சி எஸ்.பி. !
கவியரசன் தனது நண்பர்களான கலைவாணன், மற்றும் பிரேம்நிவாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தனது மனைவியின் சகோதரனான நிருபன்ராஜை வழிமறித்து கத்தியால்
நொடிகளில் கரைந்த வாழ்நாள் கனவு ! ஏர் இந்தியா விமான விபத்து !
சில நொடிகளில், வாழ்நாள் கனவுகள் சாம்பலாக மாறியது. ஒரு மிருகத்தனமான நினைவூட்டல், வாழ்க்கை பயங்கரமாக உடையக்கூடியது. நீங்கள் கட்டும் அனைத்தும், நீங்கள் எதிர்பார்க்கும்
அங்கன்வாடிக்கு மின் விசிறி – விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காக்கும் கரங்கள் அமைப்பு
திருச்சி, துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டையில் உள்ள அங்கன்வாடிக்கு காக்கும் கரங்கள் சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் மின் விசிறி - விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும்
பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு புகழஞ்சலி
ஒரு மிகப்பெரிய பேராசான் இன்று இவ்வுலகில் இல்லை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். நாளை அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத