Browsing Tag

ஆசிரியர்கள்

துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் மாணவர்களுக்கான “அனுக்கிரஹா “ஆசீர்வாத நிகழ்ச்சி.

மாணவர்களை பெற்றோர்கள் ஆசிர்வதிக்கும் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் ! பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மணப்பாறை, துறையூர், திருச்சி ஆகிய இடங்களில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

ஜேக்டோ ஜியோ(JACTO GEO) வேலைநிறுத்த போராட்டம் ! ஐபெட்டோ.அண்ணாமலை அறைகூவல் !

“சங்க வேறுபாடுகளை ஒருபுறம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் “

வெறும் பத்தாயிரம் சம்பளத்தில் வாழ்வை ஓட்டிவிட முடியுமா ? பரிதவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் !

அடிப்படை சம்பளம் அகவிலைப்படி அரசு சலுகைகளோடு காலமுறை சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும்; தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

ஒன்பதே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை ! கட்டுமானத்துக்கு அனுமதி கொடுத்த அரசு அதிகாரி…

ஒன்பது மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மாணவா்கள் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ஊடகம் சார் பணித்திறன் – புனித சிலுவைக் கல்லூரியுடன் அங்குசம் இதழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் !

புனித சிலுவைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் பயிற்சி பட்டறைகள், சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், தமிழிலக்கிய பேரவை சொற்பொழிவுகள் என மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணர

ஆசிரியர்களின் நிர்வாக மாறுதல்களை நிறுத்துங்கள் ! ஐபெட்டோ வா.அண்ணாமலை வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதலில் கையொப்பம் இடுவதற்கு முன்னர் அண்ணல் காந்தியடிகளின் படத்தினை ஒரு முறைப் பாருங்கள்!.. சத்திய சோதனை நம் நெஞ்சத்தை தொடும்!..*

வளர் இளம் பருவத்தினர்னா (Adolescents) யாருங்க? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

18 வயது நிரம்பாத பெண்ணை உடல் ரீதியாக அணுகினால் போக்சோ சட்டம் பாயும் எனும் விழிப்புணர்வு வளர் இளம் ஆண்களுக்கு இருப்பின் போக்சோ சட்டம்