தற்போது மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கிவரும் நிலையில் பண்டிகைக்காலப் பரிசு வினியோகம் அரசுக்குக் கூடுதல் செலவு தானே?
மக்கள் நலனுக்குச் செலவிடுவதுதான் அரசின் தலையாய, முதன்மையான நோக்கமாகும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்போது…
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக, அந்தக் கோயிலின் அர்ச்சகர் சுப்பிரமணியம் குருக்கள் தொடுத்திருந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பும்; தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு…
நான் பட்டியலின பெண் தலைவர் என்பதாலேயே, இதே பகுதியின் ஆதிக்க சாதி வகுப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் சிவராமன் பதவியேற்கும் நாளிலிருந்தே இடையூறு செய்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார், பொன்தாய் காட்டுராஜா.
சாதிய கலவரங்களின ஆணைய அறிக்கை லீக்... அலறுவது ஏனோ....
சங்கடப்பட்டுதான் போனேன் மாண்புமிகு நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை ஆணையத்தின் முக்கிய பகுதிகளை பிரண்ட்லைன் இதழில் வெளியிட்டதற்கு. எனது 40 வருட மீடியா அனுபவத்தில் எத்தனையோ…
நெஞ்சுக்கு நீதி படம் எனக்குப் பிடித்தது. இந்தப் படம் சாதி எப்படி ஓட்டு அரசியலில், முதலாளித் துவத்தின் கருவியாக செயல்படுகிறது எனச் சொல்கிறது. இது தவிர அது செய்யும் ஒடுக்கு முறை தனி.
இந்தப் படத்தின் மையக்கரு, பட்டியல் பிரிவில் ஒன்றைச்…
சாதியை முன்னிறுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்த வேண்டும்.. புலவர் விடுக்கும்திறந்த மடல்
புலவர் க.முருகேசன் சாதி, மதச் சிந்தனைகளை வேரறுக்க வேண்டும் என்று இளமைக்காலம் தொடங்கி இன்று வரை சிந்தித்து வருபவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,…