Browsing Tag

சிறார் இலக்கியம்

பாடல்கள் சிறார்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகிறது

குழந்தைகள் எப்போதுமே இசையையும், பாடல்களையும் விரும்புபவர்கள். அதனாலேயே அவர்களை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறோம்.

மகிழினியும் எறும்பும்

‘மகிழினியும் எறும்பும்’ என்னும் கதையின் மூலம் எறும்பின் மொத்த வாழ்க்கையினையும்; எறும்புகள் எப்படி வரிசையாகச் செல்கின்றன என்பதற்கு பதிலையும் கூறியுள்ளார்.

பயணப் புறாவில் பறப்போமா!

நூல் - பயணப் புறாவில் பறப்போமா! கதை - பறவைகள் போட்ட தீர்மானம் ஆசிரியர் - முனைவர் தேவி நாச்சியப்பன் பதிப்பகம் - பாரதி புத்தகாலயம் கதை சொல்பவர் - கார்த்திகா கவின்குமார் முழுமையான வீடியோவை காண பறவைகள் போட்ட தீர்மானம்...!…

இவர்களைப் பற்றி குழந்தைகளிடம் கண்டிப்பாக பேசியாக வேண்டும் !

மாற்றுத்திறனாளிகள் உடல் மற்றும் மனரீதியான தடைகளைத் தாண்டி, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

மக்குப்பையன், முட்டாள், பைத்தியக்காரன் ! மனித  அளவீடு சார்ந்த கதைகள்

கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கதைகளில் குறிப்பிடலாமே தவிர, கல்வியில் பின் தங்கிய குழந்தை வாழ்க்கையை இழப்பது போன்ற கதைகளை தவிர்ப்பது நல்லது.

இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளைக் கூறுதல் !

மனித குலத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையின்றி நாம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

குழந்தைகள் உலகமே தனி !

கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.