Browsing Tag

திருச்சி செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 02.09.2025 ஆம் நாளன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழைப்பு போரை முடிவுக்கு கொண்டு வா !

திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் தலைமையில் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் இயக்கங்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய விவகாரம் ! அதிமுக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு !

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர்.

ப்ரண்ட்லைன் மருத்துவமனை – (கேத் லேப்) இதய வடிகுழாய் சிகிச்சை பிரிவு ஆரம்பம்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் முறையாக மருத்துவத்துறையில் ஓர் புதிய அதிநவீன அத்தியாயம்  கேத் லேப்  எனப்படும் (உச்சி முதல் உள்ளங்கால் வரை) ஏற்படக்கூடிய ரத்தக்குழாய் மற்றும் இதய நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய புதியதோர்…

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய…

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.

உயர்கல்வியில் சேர வேண்டுமா! உங்களுக்கான “உயர்வுக்குப் படி முகாம்”

இம்முகாமிற்கு 2022-2023, 2023-2024 & 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்குத் தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல்

மா.செ.னுலாம் பார்க்க மாட்டாரு … கொடி கட்றதுல இருந்து பம்பரமா சுத்துராரு !

புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்கின்ற முழக்கத்துடன்  உற்சாக வரவேற்பு அளிக்க, பொதுக்கூட்டம் தொடர்பான  பணிகளில் கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

42 டயர்களை திருடிய மூவா் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

மணப்பாறை பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் நான்கு சக்கர வாகனத்தின் 42 டயர்களை திருடிய மூன்று நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைப் பெருங் கலைஞர் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா!

இந்நிகழ்விற்கு தமிழக நாட்டுப்புற இசை கலை மன்றத்தின் மாநிலத் தலைவர் வளப்பகுடி வீர சங்கர் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆநிறை செல்வன் என்கிற…

கூட்டுறவு சங்க உதவியாளராக சேர வேண்டுமா ? இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் !

எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித்தேர்வர்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 22.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் துவங்கப்பட உள்ளது.