Browsing Tag

திருப்பத்தூர் செய்திகள்

அதிகாரிகள் தந்த அழுத்தம் … அவசரமாக கூடிய நகரசபை … சர்ச்சையில் சிக்கிய சேர்மன் !

நகராட்சி தலைவர் சங்கீதாவுக்கு எதிராக”  சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் உள்பட ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கூடி அவர் மீது நம்பிக்கையில்ல்லா...

பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வந்த நிறுவனம் மணல் திருடியதா ? ஆர்டிஐ -யில் அம்பலம் !

சட்டப்பூர்வமாக  மணலெடுக்க எந்த அனுமதியும் இங்கு இல்லையென ஆர்டிஐ கூறுகிறது . ஆனால்  பாலம் கட்டுவதாக கூறி சட்ட விரோதமாக

அவருடைய பதவிக்காகத்தான் பொறுத்து போகிறோம் … பி.ஆர்.ஓ.வுக்கு எதிராக கலெக்டரிடம் கொந்தளித்த…

ஒரு சில தினசரி நிருபர்களை வைத்துக்கொண்டு மற்ற செய்தியாளர்களை பெற்ற தாயை பழித்தும்  மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசுகிறார்.

கலெக்டர் முதல் கல்வி அலுவலர் வரை திருப்பத்தூரை வழிநடத்தும் “பெண் அதிகாரிகள்”!

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தலைமை அதிகாரிகள் பொறுப்புகளில்  பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

19 முறை மனு கொடுத்தும் பிரச்சினை தீரல …  புலம்பும் பழங்குடியின பெண் விவசாயி ! விசாரணையை…

மிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905 நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், அரசிடமோ அல்லது அரசு அனுமதியுடன்

சார்பதிவாளர் செந்தூர்பாண்டியனுக்கு எதிராக அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டு ! பழிவாங்கும் நடவடிக்கையா?

மாவட்ட பதிவாளராக பணியாற்றிவரும் செந்தூர் பாண்டியன் முத்திரை கட்டணத்தை குறைவாக காட்டி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு

எல்லாமே நாங்கதான் … உன்னால முடிஞ்சத பாரு ! – சொந்த கட்சி கவுன்சிலருக்கே கொலை மிரட்டல் விடுத்த…

திருப்பத்தூர் நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்னவோ, திமுகவை சேர்ந்த சங்கீதா. ஆனால், சேர்மனாக செய்ய வேண்டிய வேலைகள்

முத்திரை கட்டண ஊழல்! திருப்பத்தூர் பத்திர பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை !

முத்திரை கட்டணத்தை குறைவாக வசூலித்து  1.34 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மாவட்ட பத்திர பதிவாளர் மீது குற்றச்சாட்டு

ஓடும் ரயிலில் “சைக்கோ வெறிச்செயல்” !  பாதுகாப்பற்ற ரயில்வே நிர்வாகம் பொதுமக்கள்…

ஓடும் ரயிலில் "கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை" தள்ளிவிட்டதில்  சிசு உயீரிழப்பு,"சைக்கோவுக்கு கால் உடைப்பு "! பாதுகாப்பற்ற ரயில்வே நிர்வாகம்...

போலீசார் கொண்டாடிய  “போக்கிரி பொங்கல்”!  சாட்டையை சுழற்றிய எஸ்பி !

"ரவுடி பாபு என்ற பாபுஜி"  என்பவரையும்  அழைத்து வந்த போலீசார்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததாகவும்...