Browsing Tag

திருப்பத்தூர் செய்திகள்

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய அர்ச்சகர் கைது ! பின்னணி என்ன ?

ஆம்பூரில் கோவில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் தலைமை அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வதும் சாக்கடையில் !  புதைப்பதும் சாக்கடையில் ! பழங்குடிகளின் பரிதாபம் !

சேரும் சகதியுமாக அலங்கோலமாகி கிடக்கும் அந்த இடத்தில் ஊர் பொதுமக்கள் சிலர் கூடியிருந்தார்கள். நாசியைத் துளைக்கும் சாக்கடை நாற்றத்திற்கு மத்தியில், இறுதி காரியங்களை

அங்குசம் செய்தி எதிரொலி !  பாலாற்று மணல் திருட்டு புகாரில் காண்டிராக்டர் மீது வழக்கு ! எஸ்.ஐ.…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  அம்பலூர்  மற்றும் ஈடி-எக்கலாசுபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த  தரைப்பாலம் பழுதானதால்,

ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரண்டு இரட்டை ஜோடி மாணவிகள்!

வாணியம்பாடி மற்றும் , கிணத்துக்கடவு, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் ஓரே மதிப்பெண் பெற்ற இரண்டு பெண் இரட்டையர் ஜோடிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

வெற்றிப்( பஸ்)படிக்கட்டை விரட்டி பிடித்த மாணவி சுஹாசினி !

தேர்வு நாளன்று  நிற்காமல் சென்ற அரசு பேருந்தை , பின் தொடர்ந்து ஓடிய மாணவி சுஹாசினி 437 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் !

அதிமுக பிரமுகர் பாஸ்கரன் என்பவர், பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடிசை போட்டிருக்கிறார். பொதுவழியை மறித்து குடிசை போட்டதால்,

திருமண வரமருளும் “சீதா கல்யாண”  மகோத்சவம் ! ஜோலார்பேட்டை ‘ஶ்ரீ வீர…

சீதாதேவி மகாலட்சுமியின் அம்சம். ஶ்ரீராமரோ மகாவிஷ்ணுவின் அம்சம். இவர்களின் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்வது மிகவும்

அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் துடைப்பம் !  தூக்கியடிக்கப்பட்ட தலைமையாசிரியர் !

படிக்க வரும் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து  சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

பட்டா முறைகேடு : அடுத்தடுத்து உத்தரவுகள் ! விசாரணையிலிருந்து தப்பித்துவரும் தாசில்சார் !

நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசாரும், வருவாய்த்துறையினரும் தாசில்தார் சிவப்பிரகாசத்திற்கு ஆதரவு நிலை எடுத்து விவகாரத்தை கிடப்பில் ஏன்

மனைவி பிரிவுக்கு காரணம் மாமியார் ! இரங்கல் போஸ்ட் போட்ட மருமகன் கைது !

தன் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்தாமல் பிரிந்ததற்கு காரணம், மாமியார்தான் என்ற ஆத்திரத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே,