பெரியார் வளர்கிறார்
தமிழ்நாட்டின் வரலாறை
யார் எழுதினாலும்,
பெ.மு-பெ.பி என்றுதான்
எழுதவேண்டிவரும்.
அதாவது பெரியாருக்கு முன்
பெரியாருக்குப் பின்.
அவரின் பெரியபலம் சுய சிந்தனை
ஒரு உதாரணம் - எல்லா திருமணங்களையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை…
அதியன் பதில்கள்
அண்ட புளுகு, ஆகாச புளுகு என்றால் என்ன?
அண்டம் என்பது உலகம். ஆகாசம் என்பது ஆகாயம் வானத்தைக் குறிப்பதாகும். புளுகு என்பது பொய். உலகம் மற்றும் வானம் அளவிற்குப் பொய்கூறுதலே இதற்குப்பொருள்.
“உடைந்து போன பாஜக &…
“தந்தை பெரியாரை விடுதலை செய்யுங்கள்” -
‘விசிறி சாமியார’; வேண்டுகோள் !
பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினரால் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள தந்தை ஈவெரா பெரியாரை அக் கூண்டை அகற்றி விடுதலை செய்யுங்கள் என ‘விசிறி சாமியார’; வி. முருகன்…