Browsing Tag

பேரா. சா. அருள்

எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 11

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். கருஞ்சீரக பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

உடலும் அகமும் சீராக … தேவை சீரகம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! பாகம் – 10

சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ காலையில் குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.

அட இது தெரியாம போச்சே – பாகம் 04

நம்ம சமையலறையில் இருக்கிற பொருளை வைத்தே, நம் உடல் ஆரோக்யத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்னு ஆரோக்ய ஆத்திச்சூடி மாதிரி பாட்டாவே படிச்சிட்டாங்க, நம்ம முன்னோர்கள்.

ஜாலியா படிக்கலாம் வாங்க – 01

இப்ப இருக்கிற டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, இந்த மூணு மாசம் ஒவ்வொரு நாள் இப்பக்கூட படிச்சோம்னா … அதுவும் ஜாலியா படிச்சோம்னா …  நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்குங்க.

மனித உடலில் தனிமங்கள் ! வாழ்க்கை வாழ்வதற்கே -பாகம் – 06

மனிதத்தை புனிதமாய் தனிமத்தைக் கொண்டு காப்பாற்றுவோம். எந்த தனிமம் குறைபாடு இருக்குமானால், அந்தக் குறையை நீக்க இயற்கையோடு இயற்கை உணவு எடுத்துக் கொள்வோம்.