Browsing Tag

பேரா. சா. அருள்

ஆர்.ஓ. சுத்திகரிப்பு குடிநீர் நல்லதா? கெட்டதா?

கடுமையான மாசுபட்ட குடிநீரை சுத்திகரிக்க RO மிகவும்  பயனுள்ளதாக இருக்கிறது. தண்ணீரில் TDS (Total Dissolved Solids) அளவு அதிகமான இடங்களில் RO சுத்திகரிப்பு அவசியமாகிறது.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா?

காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன.

ஆயுள் அதிகரிக்க ஆயிலை குறையுங்கள் !

விட்டமின்கள் மற்றும் கனிமங்களை அழிகின்றன. ரீபைண்ட் ஆயில் அதிக வெப்பத்தில் தயாரிக்கப்படுவதால், ட்ரான்ஸ்போர்ட் உருவாகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

சரியா எழுதுறதவிட தெளிவா எழுதுறது முக்கியம் !

தேர்வுக்கு முதல்நாளே மனரீதியா ஆயத்தம் ஆகிடுங்க. தேர்வு நாள் அன்று காலையில் எதுவும் படிக்காதீங்க. தேர்வு அறையில் வினாத்தாளை படித்து பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கம் நிரப்புவதில் கவனம் செலுத்துங்கள்.

சம்மணங்கால் கால் போட்டுத்தான் சாப்பிடனுமா?  அட இது தெரியாம போச்சே ! பாகம் – 08

உணவைக் கீழே அமர்ந்து உட்கொள்வது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தைத் தொடருங்கள்!

அஜினோமோட்டோ : டேஸ்டா இருக்கேனு மட்டும் நினைச்சுறாதீங்க ! வாழ்க்கை வாழ்வதற்கே பாகம் 14

அதிகமாக உட்கொண்டால் சோர்வு, உடல் பருமன், செரிமான கோளாறு, வயிற்று எரிச்சல், மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.

உடல் நலனில் வேணும் தனி கவனம் !

உங்கள் உடல் நலனில் தனி கவனம். இன்னும் இவ்வளவு படிக்க வேண்டுமே என்ற பயத்தில், கண்ட நேரத்திற்கு எழுந்து, கண்ட நேரத்திற்கு தூங்கினால் உடல் நலன்தான் கெடும்.

டீ, காபி இரண்டில் எது ? வாழ்க்கை வாழ்வதற்கே  – பாகம் 12

தேநீர் (Tea) தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு காஃபின் உள்ளது. இதனால் மூளைச் செயல்திறன், ஞாபக சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 11

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். கருஞ்சீரக பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

உடலும் அகமும் சீராக … தேவை சீரகம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! பாகம் – 10

சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ காலையில் குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.