ஒன்று நன்றாக வாழ்ந்தவர்கள் கீழ் நிலைக்குச் செல்வது. மற்றொன்று கீழ் நிலையில் வாழ்ந்தவர்கள்மேலே உயர்வது. இந்த இரண்டும் வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
பொருளற்ற வேலைக்காக நமது வாழ்க்கையையே அடகு வைக்கிறோம் !
தொழில் நிமித்தமாக மும்பைக்குச் சென்றிருந்தேன். நினைத்தாற்போல வேலை எளிதில் முடியவில்லை. மேலும் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கும் எனத் தெரிந்தது. எதிர்பார்த்தபடி பணி நிறைவடையாததால்…