“நூலக ஆர்வலர்” விருது பெற்ற சமூக நல ஆர்வலர் !
தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது – 2௦25, சமீபத்தில் சென்னையில் பெற்றுள்ளார் கௌரிசங்கர். கோயம்புத்தூர் மாநகராட்சி, சௌரிபாளையம் கிளை நூலகத்தின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான தீவிர வாசகர் அவர்.
Recover your password.
A password will be e-mailed to you.