Browsing Tag

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அப்பாவிகளின் உயிர்தான் அநியாயமா போகுது … சர்வீஸ் சாலைக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் !

முதல்நாள் திருவெறும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர்கள், போலீசின் நெருக்கடி காரணமாக தற்போது திருச்சி மிளகுபாறையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் நூல் வெளியீட்டு விழா !

மொழிபெயர்ப்பு குறித்த பகிர்வுரையில், முனைவர் ரா.குர்ஷித் பேகம், பரந்த வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேதான் இந்த நூல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு  மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.

“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” புத்தக வெளியீட்டு விழா

முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Sociopolitical Movements of a Century in Tamil Nadu - மொழியாக்கம்: முனைவர் R. குர்ஷித் பேகம்) வெளியீட்டு விழா…

சீரணி அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

தமிழக முதல்வரின் அறிக்கை திமுகவின் அறிக்கை அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் அறிக்கை அது என்னவென்றால் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்.

வாசிப்பை உயிர்ப்போடு வைத்த நூலகர்களை கௌரவித்த அமைச்சர் !நூலகர் தின விழா !   

2024- 25 ஆம் ஆண்டு அதிக புரவலர்களை இணைத்த நூலகர்களுக்கு   மற்றும் நன்கொடை வசூல் புதுப்பிக்கப்பட்ட சந்தா வசூல்  செய்த நூலகர்களுக்கும் பரிசுகள்

காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகள் அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான  மாபெரும் பெருந்தலைவர் காமராஜ

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் – மரியாதை செய்த தி.மு.கழகத்தினர்

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின்  பிறந்த நாளான ஜூலை 15/07/25 செவ்வாய்க்கிழமை  சத்திரம் பேருந்து நிலையம்

ஒரே பள்ளி,ஒரே பாடம் – சம்பளம் மட்டும் ஒருவருக்கு 50,000 இன்னொருவருக்கு 10,000 ! இது தான்…

பத்தாயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ! தரமான கல்விக்கு வழிவகை செய்யுங்கள் அமைச்சரே! தற்காலிகமா பத்தாயிரம் ரூபாய்க்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக நியமிக்கக் கூறுகின்றது கல்வித்…