“எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.
கல்பாத்தி அகோகரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் என அண்ணன் –தம்பிகள் தயாரிக்கும் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி, இணைத் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாகத் தயாரிப்பாளர் ; வெங்கட் மாணிக்கம்.