Browsing Tag

– ஆதவன்

அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் ! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மாநில அரசு அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 10% ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.

உடைகிறது பாஜக ! புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை !

“நான் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். நான் நீக்கப்பட்டதற்குப் பிறகுதான் அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார்.

சிரா இலக்கியக்கழகம் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்!

ஆண்டு விழாவில் வல்லநாடன் இல.கணேசன் எழுதிய ‘என் மனவானில்’, கவிஞர் சாந்தகுமாரி எழுதிய ‘அமுது’, கவிஞர் செ.பாரதிராஜா எழுதிய ‘உணர்வுகளின் விரல் தடங்கள்’, கவிஞர் சுவேதா நடராஜன் எழுதிய ’மனதின் மொழி’

தொடரும் பதவி நீக்கம்! அதிரும் அரசியல் முடிவுகள்!

பாமக பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு தலைமையில் நடைபெற்றது. பசுமை தாயம் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணி நீக்கம். தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம். ஜி.கே. மணியை அன்புமணி நீக்கிய உத்தரவு இரத்துபொதுக்குழுவில்…

சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை -33

பார்ப்பனர்கள் கற்பித்த வேதங்களை மறுத்தே இங்கே பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றின. இந்த வேத மறுப்பைத்தான் சுயமரியாதை இயக்கமும் கைகொண்டு பார்ப்பனர்களை எதிர்த்து வந்தது.

எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை !

1952 சட்டமன்றத் தோ்தலில் இராஜாஜி எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அப்போது இருந்த மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அதன் மூலம் அவா் முதல் அமைச்சா் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

நீதிமன்றங்கள் மூலம் திமுகவுக்கு நெருக்கடி ! திமுக ஆட்சி கலைக்கப்படுமா ?

பாஜக தேசியத் தலைமையின் நோக்கம், இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக நம்மிடம் கைப்பொம்மையாக இருக்கும். 2029 நாடாளுமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகின்றது.

பாரத ரத்னா விருதால் கலைஞருக்குப் பெருமையில்லை !

முத்தமிழ் அறிஞர் கலைஞரும் இந்தியாவை உருவாக்கிய சிற்பி இல்லை. தமிழ்நாட்டை நவீனப்படுத்திய, பொதுமைப்படுத்திய, பகுத்தறிவு சிந்தனை கொண்ட மாநிலமாக மாற்றியமைத்தவர்.

முதல்வரின் நலத்திட்டங்களை பாழடிக்கும் அரசு அதிகாரிகள் ! வேதனையில் குடியிருப்போர் நலச்சங்கம் !

குண்டூர் பகுதியில் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள குண்டூர் பெரியகுளம் என்றழைக்கப்படும் ஏரியின் மேற்குக் கரையில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு பார்த்தீனியம் என்னும் விஷச்செடி அடர்த்தியாக வளர்ந்து

மாணவர்களிடம் அறம் சார்ந்த அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்! – ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் உரை !…

“இன்றைய பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை அழைத்து நீ கல்லூரிக் கல்வியில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நூற்றில் தொன்னூற்று எட்டு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிப் போவார்கள்.