Browsing Tag

ஆன்மீகம்

திருமுருகனுக்கு  மாநாடுண்டு !  தமிழில் வழிபாடுண்டா?! வழிபாடு  சமற்கிருதமா!?

தமிழ் முருகனைத்  தமிழில் வழிபடுங்கள்! சமற்கிருதத்தை தமிழ்நாட்டில் தூக்கி எறியுங்கள்! தமிழனின் விழிப்பு தான் முருகனின் வெற்றி! 

காஞ்சி சங்கரமட இளைய பீடாதிபதி யார் தெரியுமா ? என்ன தகுதி இருக்கிறது !

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து

தமிழர்களின் அற மரபும் அறிவு மரபும்- அர்த்தமுள்ள ஆன்மீகம் – தொடா் 7

நமக்கு இரண்டு மரபுகள் மட்டுமே உள்ளன. அற மரபு என்ற ஒன்றும், அறிவு மரபு என மற்றொன்றும் உள்ளது. அறிவு மரபு என்பது சிந்திக்கின்ற மரபு.

தமிழ் என்பது அறம், தமிழ் என்பது சமத்துவம் – அர்த்தமுள்ள ஆன்மீகம் – பேராசிரியர்…

ஒரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் துறவு உரிமை இருக்கின்றது. கீழ்சாதியைச்  சேர்ந்தவர்களுக்கு துறவு உரிமை கிடையாது என்று உள்ளது.

”முருக ராவுத்தரும் – சிவ ராவுத்தரும்”- ராவுத்தர் சன்னதியும் !

உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் துருக்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் ‘துருக்கர்’ என்று அழைக்கப்பட்டு, பின் மருவி துலுக்கர்...

அா்த்தமுள்ள ஆன்மீகம் – தமிழா்களுக்கு ஹோமம் என்னும் யாகம் முதன்மை இல்லை! முனைவா்…

புதுமனை புகுவிழா நடைபெற்றால் பசுமாட்டை வீட்டுக்குள் அழைத்துச் செல்வது. கணபதி ஓமம் செய்வது போன்றவைகள்......

ஆதிபராசக்தியின் மறு அவதாரம் (!) அன்னபூரணிக்கு அடுத்த கல்யாணம் !

நவம்பர் 28, 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம். அதாவது அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம். அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும் சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூறுகளால், என் பாதுகாப்பு…

ஈஷா – ஆன்மீகம் தேடி சுயவிருப்பத்துடன் சென்றார்கள் அதனை தடுக்க ஏன் துடிக்கின்றார்கள் ?

சில நாட்களாக கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நடந்த பரபரப்பு நேற்று உச்சநீதிமன்ற தடையால் முடிவுக்கு வந்துள்ளது.

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் – 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் - 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன் நமக்கு ஒரு கேள்வி வரும் வள்ளலார் சாமியார்தானே, வள்ளலார் சாமியாரே கிடையாது. ஒரு சாமியாருக்கு என்ன இலக்கணம் என்றால் ஒரு சாமியார் காவி அணிந்திருப்பார். நான் சங்கல்பம்…

சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு – பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்

சனாதனத்தின் எதிர்மரபு வள்ளுவர்மரபு - பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன் திருவள்ளுவரைச் சனாதனத் தர்ம, சனாதன இந்துன்னு சொல்கிறார்கள். மரபு என்று இவர்கள் இன்றைக்கு இந்து என்று பேசுகிறபோதெல்லாம்கூடச் சனாதனம் என்கிற ஒரு சொல்லை இழுத்துக் கொண்டு…