Browsing Tag

ஆர்.கே.செல்வமணி

“நானும் ரவுடி தான்” – ’மதராஸ் மாஃபியா கம்பெனி’

“இப்போது வருசத்துக்கு 200 படங்கள் வந்தாலும், 10 படங்கள் தான் ஜெயிக்குது. இருந்தாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் தான் நாங்களும் இந்த நல்ல கதையை நம்பி படமெடுத்துள்ளோம்.

“பிளாக் மெயில் ஹீரோக்கள் பெருகிவிட்டார்கள்”- ‘வள்ளுவன்’ விழாவில் விளாசிய…

அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள்.

சம்பளத்தை நினைக்காதீர்கள் ‘யோலோ’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி!

‘யோலோ’வின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆகஸ்ட். 29—ஆம் தேதி மதியம் நடந்தது.

ஓடிடிகாரன் பிடியில் தமிழ் சினிமா ’ஃப்ரீடம்’ விழாவில் விளாசிய ஆர்.கே.செல்வமணி!

சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் அலுவலக உதவியாளராக இருந்து, தயாரிப்பு நிர்வாகியாக வளர்ந்து, இப்போது சசிகுமார் நடிப்பில் வருகிற 10—ஆம் தேதி ரிலீசாகவுள்ள ‘ஃப்ரீடம்’ படம்

வெள்ளி விழா ஆண்டில் இயக்குனர் எழிலின் ‘தேசிங்குராஜா-2’

விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக எழில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவரின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான

“ஃபெப்சியை தொட்டா கெட்ட” -‘மையல்’ விழாவில் ஆர்.கே.செல்வமணி எச்சரிக்கை!

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.

“தியேட்டர் கேண்டீன்களுக்காகத் தான் படம் தயாரிக்கணும் போல” –…

"நல்ல படம் வர வேண்டும் என்று சொல்கிறோம். நல்ல படத்தை ஓட வைத்தால் தானே அடுத்து இன்னொரு நல்ல படம் வரும். சமூகத்திற்கு தேவையான கருத்தம்சம்

இந்திக்கு எதிராக தமிழ் சினிமாவில் ஒலித்த முதல் குரல்! –‘கொ.மோ.கொ.கா.’

தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக படம் பண்ண முடியாமல், பான் இந்தியா படம் எடுக்கிறார்கள் . பான் இந்தியா என சொல்லி, இந்தி, தெலுங்கு