நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.
ஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார்
**********************
அன்பின் முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்
இது விஷயமாக மூன்றாவது முறையாக நான் உங்களுக்கு எழுதும் கடிதம்
இதற்கு முன்னர் இது குறித்து நான் எழுதிய இரண்டு கடிதங்களும் உங்களை வந்து…