Browsing Tag

இலங்கை

அரை நூற்றாண்டு காலம் …  ஒரு லட்சம் பேர் …  அப்பட்டமான மனித குல விரோதம் !

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர்.

நவீன தமிழ்க் கவிதை உலகம் போற்றிய கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமாருக்கு புகழஞ்சலி !!

மறைந்த கவிஞர் ரேணுகா பிரதீப்குமார் அவர்கள் மரபு, புதுக்கவிதைகள், ஹைக்கூ, தன்முனைக்கவிதைகள் என இவரது பங்களிப்பு போற்றுதலுக்கு உரியன. 

மீண்டும் கடலில் இறங்கிய டிட்வா !

புயலுக்கு சாதகமான அம்சங்கள் - புயலுக்குள் உள் நுழையும் வெப்பக் காற்று + பூமத்திய ரேகையில் நிலவி வரும் ராஸ்பி  அலைகள் + கெல்வின் அலைகள் + தற்போதைய கடல் மேற்பரப்பு வெப்பம் ஆகியவற்றால் புயல் மேற்கொண்டு சற்று வலிமை அடையும் வாய்ப்பு உள்ளது.

இலங்கைக்கு பீடி இலைகள் ! ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்!

கீழக்கரை அருகே உள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் நாமக்கல் மாவட்ட பதிவென் கொண்ட மினி வேன் பிடி இலைகளை இலங்கைக்கு

பொருளாதார நெருக்கடியில் இலங்கை!

பொருளாதார நெருக்கடியில் இலங்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக மகிந்திர ராஜபக்சே மந்திரி சபையில் இருந்த 36 மந்திரிகள் உட்பட மகிந்திராவும் பதவி விலகும் கடிதத்தை அதிபர் கோட்டபய ராஜபக்சேவிடம் கொடுத்தனர்.…