Browsing Tag

இளங்கதிர்

மென்று முழுங்கும் ராஜா ! உசுப்பேத்தும் தமிழ்தேசிய குரூப்ஸ் !

வெறும் 3.5 நிமிடத்தில் வெளியிட்டிருக்கும் அந்த விளக்கத்தில்கூட, அப்படி நான் கேட்கவே இல்லை என்று உறுதியாக அவர் மறுக்கவில்லை. மாறாக, “காரைக்குடினு சொன்னாங்க.

எங்களாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த பயிலரங்கு !

டிஜிட்டல் மீடியாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வழக்கமாக பயன்படுத்தும் கைப்பேசியைக் கொண்டே, எப்படியெல்லாம் செய்தியை உருவாக்கலாம்? கவித்துவமான புகைப்படங்களை எப்படியெல்லாம் எடுக்கலாம்? என்பது குறித்த

போதிமரத்தின் ஞான நிழல்கள் : விருது – நூல் வெளியீட்டு விழா !

”போதிமரத்தின் ஞான நிழல்கள்” என்ற தலைப்பில் வெளியான இந்நூலை அறிமுகம் மற்றும் திறனாய்வு செய்து, அருவிபோல உரையாற்றினார் இளம்பேச்சாளர் தி.பிரபு. இந்த நூல் இளைய சமுதாயத்தினரிடையே விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இறைவனிடம் கையேந்தினாலும் … இன்னொருமுறை கிடைக்கப்பெறாத இசைக்கலைஞன் !

, “இசைமுரசு நாகூர் இ.எம். அனிபாவின் நூற்றாண்டை தமிழக அரசுக்கு அடுத்து, அதுவும் ஒரு கல்லூரியின் சார்பில் நடைபெறும் விழா இது ஒன்றாகத்தான் இருக்கும்.

தேசத்தின் அடையாளம் விளையாட்டு ! விருதுகளால் திருப்பம் தந்த திருச்சி !

பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை கொண்டு செல்லும் நோக்கில், ராக்சிட்டி சர்வோதயா சங்கம் மற்றும் பெஃபி (FEFI)க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தானது.

கொண்டாட்டத்திற்கான விழா அல்ல ! காத்திரமான சமூக உரையாடலின் தொடக்கம் !

ஒரு காலத்தில் சாராயமும் புகையிலையும்தான் போதை என்றிருந்த நிலையில், இன்று பல்வேறு வடிவங்களில் போதை எப்படியெல்லாம் சமூகத்தை பாழ்படுத்துகிறது;

தேர்தல் களத்தில் MMM முருகானந்தம் : வளைக்கப்போவது யாரு ?

திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் நீதி மையத்தில் இருந்தபோது சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான MMM முருகானந்தம், தனது அரசியல் பயணம் குறித்த கருத்தை சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த நொடிப்பொழுது மட்டுமே உங்களுக்கானது … நாமெல்லாம் இன்னும் நிறைய மாறனும் … MMM முருகானந்தம் சொன்ன…

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயம் தேவைப்படுகிறது. ஒன்னு வெற்றி என்ற ஒரு விஷயத்தை அவன் அடைய ஆசைப்படுறான்.