Browsing Tag

உச்சநீதிமன்றம்

ஒன்றிய அரசு தரமறுத்த ரூ.2,152 கோடி ! ஆஜராகாத அரசு வழக்கறிஞர்! உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

“தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் பிஎம் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய மத்திய அரசின் பங்களிப்பு தொகையான ரூ.2,152 கோடி

இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !

உச்சநீதிமன்ற நீதிபதியிடம்  மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகதிகள் வருகை : இந்தியா ஒன்றும் சத்திரமல்ல – உச்சநீதிமன்றம் !

“அகதிகளை ஏற்க மறுப்பது மனிதஉரிமை மீறல் - இந்திய அரசு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்” மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் பாலமுருகன் அறிக்கை

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான தீர்ப்பில் கருத்து கேட்பது குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்தை…

அண்மையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில்

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? மாற்று வழி என்ன?

உச்சநீதிமன்றம் திமுக தொடர்ந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பினால் ஒன்றிய பாஜக அரசும், கட்சியும் நிலைகுலைந்துள்ளது. என்ன செய்வது என்று

இ.டி. ரெய்டு முன்னே … பல கோடி தேர்தல் பத்திரங்கள் பின்னே … பக்கா பிளான் பாஜக !

ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ‘ரெய்டு’க்கு முன்பாக பாஜக விற்கு நிதியளித்ததே இல்லை. 4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித்துள்ளன.

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி !

பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க உரிமை பெற்றுள்ளதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்