அடிப்படை வசதிகள், குறிப்பாக மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத தெக்கத்திப்பக்க மலை கிராமம். அம்மா-அப்பா இல்லாததால், குழந்தையாக இருக்கும் போதே தங்கையை பள்ளிக்கு தூக்கி வந்து வெளியே
பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி. இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.
“சாதாரண பெட்டிக் கடைலகூட கடன் அன்பை முறிக்கும்னு எழுதி வச்சிருக்கான். ஆனா எந்த பேங்க்லயாவது எழுதி வச்சிருக்கானா?. எங்களிடம் கடன் வாங்கினா உங்க ஆயுசைக் குறைக்கும்னு