Browsing Tag

கரூர் எஸ்.பி

ஒரே மாதத்தில் 10 குண்டாஸ் … இனி இப்படித்தான் – கறார் காட்டும் கரூர் எஸ்.பி.!

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்துவது வழக்கமானதுதான்.

ப்ளீஸ் காப்பாத்துங்க.. கரூரில் உறங்கும் காவல்துறை

“என்னை தினம் 10 பேருக்கும் மேல அனுபவிக்கிறாங்க. ஆறு மாதங்களாக என்னை குதறி எடுக்கிறார்கள். என்னால தாங்க முடியல ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பாத்துங்க” என கரூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொண்ட சிறுமியின் கதறல் தமிழக காவல்துறையையே…