பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. விமான நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது மட்டும் கேள்வியல்ல.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கரூர் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்த அன்னலெட்சுமி என்பவர், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு…