தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன.
மன்னர் ஜெயராம் வாழும் அரண்மனையும் அவரால் அடிமைகளானவர்களும் பகுதி பாங்க்ரா. கடவுள்கள் வாழும் பகுதி காந்தாரா. பிரம்மா ராட்சசர்கள், அதாவது அரக்கர்கள் வாழும் பகுதி கதம்பர்கள் பகுதி.
கர்நாடக மாநில அஞசல் துறையின் வட்டார இயக்குனர் சந்தோஷ் மகாதேவப்பா, பெங்களூரு முதன்மை போஸ்ட் மாஸ்டர் எச்.எம்.மஞ்சேஷா, படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் இணைந்து ‘காந்தாரா சேப்டர்.1’ க்கான சிறப்பு அஞ்சல் அட்டைகளையும் ஸ்டாம்பையும்…