Browsing Tag

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சர்வதேச நிகழ்ச்சி: இலங்கை கூட்டுறவு பிரதிநிதிகள் பங்கேற்பு!

கூட்டுறவு மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதும், பயனுள்ள கூட்டுறவு வணிக மாதிரிகளை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

அஜயன் பாலாவின் படைப்புகள் அதிகாரத்தைக் கட்டுடைப்பவை !

அறக்கட்டளை நிறுவனரான சுப்ரபாரதிமணியன், இன்றைய  உரையாளர் நட.சிவக்குமார், அஜயன் பாலா ஆகிய மூவரது படைப்புகளும் தவிர்க்க இயலாத இடத்தைப் பெறுபவை

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வெள்ளி விழா – 100 முன்னாள் மாணவர்கள் கௌரவிப்பு !

எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அதன் மாணவர்களே உண்மையான சொத்துகள் என்றும், அவர்கள் வளாகத்தில் பெற்ற அறிவையும் ஞானத்தையும் சமூகத்திற்குக் கொண்டு சென்று நிறுவனத்தின் பெயரை தங்களது வளர்ச்சியுடன் இணைந்து சிறப்பிக்கின்றனர் என்றும் அவர்…

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலையில் தேசிய நூலகர் தின விழா !

நூலகங்களின் உயர்ந்த நோக்கம் அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்ற பலன்கள் மற்றும்  கல்வியின் அவசியம் பற்றியும், நாகரிக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.