Browsing Tag

கிருஷ்ணகிரி செய்திகள்

அங்குசம் செய்தி எதிரொலி ! முடிவுக்கு வந்த ஒன்பது ஆண்டுகால அவலம் ! 

மூங்கில்பட்டியை சேர்ந்த  கோவிந்தராஜ் , சர்வேஸன், பெருமாள் ஆகியோர் பேசும்போது, "அங்குசம் செய்தி அங்கன்வாடி மையத்தின் அவலநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால்தான், எங்கள் அங்கன்வாடிக்கு விடிவு காலம் பிறந்தது.

விடியல் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா… ?

வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் என்ற கிராமத்தில் 11 அடுக்குகள் கொண்ட 8 பிளாக்குகளில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’  கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

பாலாஜி இருக்காரா? கதவை தட்டிய  ஃபாலோயர்ஸ் …  பட்டாசு ஆர்டர் பலே மோசடி … நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ப்ளுயன்சர்  பாலாஜி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ என்ற பக்கத்தின் மூலம்  லோக்கல் பாஷையில் பேசி அப்பகுதியில் பிரபலமாகி வருகிறார்.

குடியைக்கெடுத்த குடிகார நண்பர்கள் ! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இவரும் குடிகாராகதான் இருப்பார்.  இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்னவாகும் ? எனவே, இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என ஆவேசத்துடன்

பட்டாவுக்கு 12 ஆயிரம்!  லஞ்ச அதிகாரிகளை வேட்டையாடிய  போலீஸ்….! 

மின்கம்பம் இடமாற்ற 15 ஆயிரம் ! , பட்டாவுக்கு 12 ஆயிரம்!  லஞ்ச அதிகாரிகளை வேட்டையாடிய  போலீஸ்....!  கலக்கத்தில்  லஞ்ச அதிகாரிகள்..!

முன்னிலை வகிப்பது யார் ? பட்டப்பகலில் பட்டாக்கத்தி அரிவாளுடன் மோதிய விஜய் கட்சியினர் !

முன்னிலை வகிப்பது என்பதில் ஏற்பட்ட தகராறில்  பட்டாக்கத்தியுடன் தவெக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டு  வெட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்கைப்போடு போடும் துண்டு சீட்டு  சூதாட்டம் ! ஆடியோ லீக் ! சர்ச்சையில் மாஜி ! கப்சிப் போலீஸ் !

காரிமங்கலத்தில் 3-ஆம் நம்பர் லாட்டரி வியாபாரி ஒருவர் தனது ஏஜெண்ட் ஒருவருடன் பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ

கூட்டு சோ்ந்து சிறுமியை சீரழித்த “வாத்திகள்” அதிர வைத்த கொடூரம்! நடந்தது என்ன?

ஆசிரியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்" என்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

மாட்டு மூத்திரத்தைவிட , மனிதர்கள் மூத்திரம் சிறந்தது? பெரும் சர்ச்சையை கிளப்பிய அதிமுக தலைமை…

மொரார்ஜி தேசாய் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் தங்களது மூத்திரத்தை தாங்களே விடிகாலை வேளையில்.......