Browsing Tag

குளித்தலை செய்தி

2020-ல் நடந்த கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை. கரூர் மாவட்ட…

கடந்த 2020-ல் நடந்த கொலை வழக்கு.. மூன்று பேருக்கு ஆயுள்... கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் தாட்கோ காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் வடிவேல்…

குளித்தலையில் 169 கிலோ புகையிலை போதை பொருட்கள் பறிமுதல்

குளித்தலையில் 169 கிலோ புகையிலை பறிமுதல்   குளித்தலையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 169 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது. தலைமறைவானவரை தேடுது போலீஸ். கரூர் மாவட்டம், குளித்தலை…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது !

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த              தமிழ் ஆசிரியர் கைது குளித்தலையில் வேலியே பயிரை மேய்ந்த பழமொழி போல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது. கரூர் மாவட்டத்தில் தொடருது…