Browsing Tag

கோவி.லெனின்

IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 6

வோர்ல்டு சீரிஸ் கிரிக்கெட்டின் அடுத்த மேட்ச்சில் டென்னிஸ் அமிஸ் பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் நேரம் வந்தது. கிரவுண்டுக்குள் அவர் வந்தபோது, ஃபீல்டிங்கில் இருந்த எதிரணியின் 11 ப்ளேயர்களும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்

ஒன் மன்த் சேலரியை செலவு பண்ணி மேட்ச் பார்க்க முடியுமா மச்சான்? ஐ.பி.எல்.க்கு முன்பும்  கிரிக்கெட்…

மேட்ச்சில் விளையாடுபவர்கள் மட்டுமல்ல, மேட்ச் பார்ப்பவர்களும் பெட் கட்டுவது என்ற நிலைமையை  ஆட்டத்தை நடத்தும் நிர்வாகிகள் உருவாக்கினார்கள். சூதாட்டக்காரர்களின் களமானது கிரிக்கெட்.

ஈழமகள் சாரா ஏன் நெகிழ்ந்தார்?

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ‘ஆரி’ எனப்படும் தையல் கலையினைப் பயிலும் வாய்ப்பைப் பெற்ற அந்த ஈழமகள், மணமகள்கள் அணியும் உடைகளில் ஆரி கலையைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக

IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது- தொடா்-5

காணும் பொங்கலளது சென்னை மெரீனாவில் மதியத்திற்கு மேல் பெருங்கூட்டம் கூடும் அருகில் உள்ள சேப்பாக்கத்தில்லயே கூட்டம் அதிகமாக இருந்தது.

நம்ம ஊரு கிட்டிப் புல்லு விளையாட்டைப் பாத்து காப்பி அடிச்சிட்டான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட்…

கோலி (பளிங்கு) விளையாடும்போது, குறிப்பிட்டுக் காட்டப்படும் கோலியை சரியாக குறி பார்த்து அடிக்க வேண்டும். சரியாக அடித்தால் 50 ரூபாய் கிடைக்கும்.

மஞ்ச மாக்கான் டீம் ஃபேன்ஸ் என்ன சொல்லுறானுங்க? PLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது-தொடா் 08

டெஸ்ட் மேட்ச்களை முழுமையாக விளக்கொளியில் நடத்துவது என்பது விளையாடுபவர்களுக்கு சோதனையாக இருந்தது.

கிரிக்கெட்டிலும் ஹீரோ இருக்கனும்ல … IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது – தொடர் – (10)

ராஜஸ்தான் ராயல்ஸூடனான சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டத்தில் தோனியின் ஸ்டம்ப்பிங், அஸ்வினின் பந்து வீச்சு இவையெல்லாம் சி.எஸ்.கே. ரசிகர்களை ஈர்த்தாலும், தொடர் தோல்விகள் அணியை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன.

கிரிக்கெட் போட்டிகள் உருவானதே சூதாட்டத்திற்காகத்தான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (11)

கிரிக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கான மாற்றத்தையும் வளர்ச்சியையும் கச்சிதமாக அடைந்த விளையாட்டு. அதில் ஒரு கட்டத்தில், வினையூக்கியாக செயல்பட்டவர் கெர்ரி பாக்கர்.

ஆசையைத் தூண்டுவது … சதுரங்க வேட்டைக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வேட்டைக்கும் பொருந்தும் ! IPLக்கு…

பாக்கர் நடத்தும் போட்டிகளைப் பார்க்க கூட்டம் சேர்கிறது எனத் தெரிந்ததும், தங்கள் நாட்டில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் விளையாடிக் கொண்டிருந்த பல ஆட்டக்காரர்களுக்கும் பாக்கர் டீம் மீது பார்வை திரும்பியது.