Browsing Tag

கோவி.லெனின்

வணிகம் – ஏலம் – சூதாட்டம் சூழ்ந்த மைதானங்கள் !

வெள்ளைக்காரர்களுடன் விளையாடிய இந்திய உயர்சாதியினர், விடுதலைக்குப் பிறகு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கிரிக்கெட்டையும் ஆட்டிப்படைக்கும் அரசியல் !

2026 மார்ச் 8ஆம் நாள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 250 ரன்களுக்கு மேல் அடித்து பட்டையைக் கிளப்பியது.

அறிவாலயத்தில் நேர்காணல் எப்படி நடக்கிறது?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் நேர்காணலின் தன்மை மாறிவிட்டது. பேச்சைக் குறைத்து செயலில் வெற்றியைக் காட்ட வேண்டும் என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.

சவால்களை சாதனையாக்கும் திராவிட மாடல்

சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை (St.Thomas mount ) வரையிலான பறக்கும் ரயில் (MRTS) திட்டம் என்பது  சென்னை போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.

கிரிக்கெட் இளவரசனை மணந்த சினிமா இளவரசி ! – IPLக்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-22

கிரிக்கெட் ரசிகர்களுக்கே, ஓ..பட்டோடி இவர்தானா என்று அப்போதுதான் அதிகம் தெரிய ஆரம்பித்தது. அதைவிட அவர் அதிகம் பிரபலமானதற்கு காரணம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது, இந்தி திரைப்பட நடிகை ஷர்மிளா டாகூரை.

அந்த அதிசயம் நடந்தது  நமது சென்னை மண்ணில்தான் ! ஐ.பி.எல். தொடர் 21

இந்தியா தனது கிரிக்கெட் திறனை மெல்ல வளர்த்துக் கொண்டு வந்த நிலையில், சமஸ்தான இளவரசர்களும், வியாபாரத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் வாரிசுகளும் இந்திய அணியின் நட்சத்திரங்களாகத் திகழ்ந்தார்கள்.

அவங்க தொட்ட பந்துல நாங்க எப்படி பவுல் எண்ண முடியும் ? IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (17)

பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது இளைஞர்கள் கொலை காண்டுடன் இருந்ததால், கிரிக்கெட் கிரவுண்டு போன்ற இடங்களில் வெள்ளைக்கார அதிகாரிகள் நடமாடுவது குறைந்தது. இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இந்தியர்கள் – ஐபிஎல் தொடர் (20)

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட கூடுதல் ரன்கள் பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 275 என்ற நிலையில் டிக்ளேர் செய்தனர்.