100 ஊராட்சிக்கு மேல் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. 80 ஊராட்சிக்கு மேல் உள்ள 50சட்டமன்ற தொகுதிகள் ; 70 ஊராட்சிக்கு மேல் உள்ள 70சட்டமன்ற
சினிமாக்காரத் தலைவனிடம் காசுக்காக சோரம் போன நாஞ்சில் சம்பத் போன்ற பல கட்சி மாறிகளை வைத்து கண்டபடி பேசினால், எதிர்வினையாக என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்களின் நோக்கம் அதுதான்.
பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க உரிமை பெற்றுள்ளதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்