சேரும் சகதியுமாக அலங்கோலமாகி கிடக்கும் அந்த இடத்தில் ஊர் பொதுமக்கள் சிலர் கூடியிருந்தார்கள். நாசியைத் துளைக்கும் சாக்கடை நாற்றத்திற்கு மத்தியில், இறுதி காரியங்களை
கிணறாக மாறிய என் கதை... தொடர் - 4
என்ன நண்பா! ஏதோ ஆழ்ந்த யோசனையில இருக்க மாதிரி இருக்கு……
இல்ல…. எங்க அப்பா சொன்னாரு 10வருசத்துக்கு முன்னாடி உய்யங்கொண்டான்ல நான் குளிச்சு இருக்கேன். ஆனா இப்போ குளிச்சா அவ்வளவு தான். தோல்வியாதி…