அரசியல் காரணத்திற்காக சீமான் - கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார் சீமானின் செயல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி ....
பல ஊடகங்கள், தனியார் 2026 தேர்தல் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வந்தன. அண்மையில் வெளியிடப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்பாக இருந்தது.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை
வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு வகையாய் சிக்கிக் கொண்ட சீமான்
ஏறுவதற்கு ஒரு மேடையும் பேசுவதற்கு ஒரு மைக்கும் கையில் கிடைத்துவிட்டால், கண்டதையும் பேசி சர்ச்சையில் சிக்குவது சீமானின் வாடிக்கையாகவே மாறிவிட்டது. அத்தகைய அவதூறு…