Browsing Tag

தஞ்சாவூர் செய்திகள்

மனு போட்டு வருஷம் ஒன்னாச்சு … எப்போ சார் வருவீங்க ? சர்வேயர் பற்றாக்குறை ! அவதியில் மக்கள் !

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும்  குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் தலையிட்டு, சர்வேயர் பற்றாக்குறை சிக்கலுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண

198.712 கிலோ கிராம் கஞ்சாவை நவீன இயந்திரங்கள் மூலம் அழித்த காவல்துறை !

திருச்சிராப்பள்ளி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சாவை அழித்தல்

நீர்வழித்தடங்கள் ஆக்கிரப்பு ! அதிரடியாக களமிறங்கி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் !

விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பாசனக்கால்வாயை ஆக்கிரமித்திருந்த கம்பெனிகளுக்கு எதிராக, அதிரடியாக களத்தில் இறங்கி ஆக்கிரமிப்பை

மறியல் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி !

நாச்சியார்பட்டி கிராமத்தில் காவிரி குடிநீர் கிடைக்க இரண்டு கேட் வால்வு அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என

பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு கல்லூரி ! உயர்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தின் அவலம்…

600 மாணவர்கள், 30 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அதன் முழு திறனில் இயங்கும் இந்தக் கல்லூரி பள்ளி மாணவர்களுக்கும்...

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் தலையாட்டி பொம்மை!

இன்று உலக பொம்மை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சோழ தேசமான தஞ்சையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மை தயார் செய்து உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு தஞ்சையில் இருந்து வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், வெளி…