Browsing Tag

தஞ்சாவூர்

அலறவைத்த பார்சல் திருவையாறில் திக்.. திக்.. திக்…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் என்ற கிராமம். மே 4, 2023 (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணி. அக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் - சிறுவர் முதல் பெரியவர்கள் வரை - அனைவரும் ழுஹர் எனப்படும் நண்பகலுக்கு பின்னரான தொழுகைக்கு…

உடலுக்கு நன்மை தரும் பழங்கள் வாங்கினால் உள்ளத்துக்கு நன்மை தரப்…

உடலுக்கு நன்மை தரப் பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள். தஞ்சாவூரில் இருக்கிறது இந்த மனிதரின் பழக்கடை. கடையின் பெயர் தோழர் பழக்கடை ... அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும்…

இலக்கிய புரவலர் எஸ்.என்.எம். உபயதுல்லாவுக்கு இதய அஞ்சலி !

இலக்கிய புரவலருக்கு இதய அஞ்சலி! சமகாலத்தில் தஞ்சையின் ஆகச் சிறந்த அரசியல், கலை இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் எஸ்.என்.எம். உபயதுல்லா. கடந்த 19.2.2023 அன்று தஞ்சையில் அவர் இயற்கை எய்தி விட்டார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமபுரம் கிராமத்தில்…

“போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத…

"போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத அவலம்"ஒப்புக்கு சப்பாணியாக ஒரு பாலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர் ந்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் சென்னை, திருவண்ணாமலை,…

அண்ணியுடன் கள்ளத் தொடர்பு : இளைஞர் வெட்டிக் கொலை!

அண்ணியுடன் கள்ளத் தொடர்பு : இளைஞர் வெட்டிக் கொலை! கள்ளத் தொடர்பு பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் அவரது உறவினரால் நள்ளிரவில் அரிவாளால் வெட்டிக் கொலை…

சாப்பாட்டுத் தட்டில் ஒலி எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சாப்பாட்டுத் தட்டில் ஒலி எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத தமிழக முதல்வரின் காதில் தங்களது கோரிக்கைகள் கேட்க வேண்டும் என்பதற்காக கும்பகோணத்தில் டெல்டா விவசாய சங்கத்தினர் 'சாப்பிடும் தட்டில்' ஒலி…