Browsing Tag

தமிழியல் பொதுமேடை

சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை -33

பார்ப்பனர்கள் கற்பித்த வேதங்களை மறுத்தே இங்கே பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றின. இந்த வேத மறுப்பைத்தான் சுயமரியாதை இயக்கமும் கைகொண்டு பார்ப்பனர்களை எதிர்த்து வந்தது.

மாணவர்களிடம் அறம் சார்ந்த அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்! – ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் உரை !…

“இன்றைய பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை அழைத்து நீ கல்லூரிக் கல்வியில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நூற்றில் தொன்னூற்று எட்டு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிப் போவார்கள்.

“நாட்டார் வழக்காற்றியலுக்குக் கள ஆய்வு முதன்மையாது” – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை…

நாட்டார் வழக்காற்றியல் என்கிற சொல் என்பது நமக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் கொஞ்சம் அறியப்பட்டது.

இராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு விழா ! யாவரும் கேளீர் : தமிழியல் பொதுமேடை- தொடர் 31

இராஜம் நிறைய நாவல்களை எழுதி இருக்கிறார். சிறுகதைகளை எழுதி இருக்கிறார். களத்தில் கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்துக்கொண்டு நாவல்கள் எழுதிய ஒரு தமிழின் குறிப்பிடத்தக்க ஓர் படைப்பாளி.

அங்குசம் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் இலக்கிய விழா !

அங்குசம் அறக்கட்டளை சார்பில், “யாவரும் கேளீர் -  தமிழியல் பொதுமேடையின் ஆண்டு நிறைவு விழா” மற்றும் இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் சாதனை மனிதர்களுக்கு

‘எளிமையின் இலக்கணம்’ தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா! யாவரும் கேளீர் – தமிழியல்…

“அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்லகண்ணுவால் மக்கள் பிழைத்திருந்தார்கள்” திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் சிறப்புரை

ஆன்மீகத்தில் மனித நேயத்தை வலியுறுத்திய அடிகளார் காஞ்சிமடத்தின் எதிர்ப்பைப் பெற்றார் திருக்குறள்…

"தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள்

இலக்கியத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளி – கவிஞர் ஆங்கரை பைரவி ! யாவரும்…

என் கவிதைகள் அனைத்தும் சமூகம் சார்ந்தவை என்றாலும் பெண்ணியம் சார்ந்தவையாகும். ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை

”என்ன செய்து கிழித்தார் பெரியார்” யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 15

இந்து சட்டப்படி நடத்திவைக்கும் திருமணங்களை மறுத்து, சுயமரியாதை திருமணங்களை நடத்தவேண்டும் என்று மக்களிடம்...

பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் (UCG) வரைவு அறிக்கை – யாவரும் கேளீர் –…

கல்விப் புலம் சாராதவர்கள் துணைவேந்தராகலாம் என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்குப் பதிலாக ஆளுநர்