அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் இங்கு குறை கூற முடியாது. அண்ணா எங்களுடையவர், எம்.ஜி.ஆர் எங்களுடையவர், நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடா
"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.