11070 சதுர அடி கொண்ட அந்த நிலத்திற்கான வருவாய்த்துறை பதிவில் தவறுதலாக, “ஆணையர், திருச்சி மாநகராட்சி” என்பதாக இருந்திருக்கிறது. இந்த பிழையை நீக்கி தமது பெயருக்கு பட்டா
பள்ளியை இழுத்து மூடும் போராட்டம் அறிவித்து 15 நாளுக்கு முன்பே அனைத்து துறைகளுக்கும், வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும்