Browsing Tag

திமுக கட்சி

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன பொது கழிப்பிடத்தை  மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த  அமைச்சர்‌‌.

ஜனநாயகன்’ கதி? விஜய் பேச்சு! வெட்டிப் பேச்சா? கெட்டிப் பேச்சா?

“எங்களுடன் விஜய் கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை தேர்தல் நெருக்கத்தில் தான் சொல்ல முடியும்” என பத்து நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில்

திருச்சியில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை துவக்கம் !

திருச்சி தெற்கு மாவட்டம்  திருவெறும்பூர் தொகுதியில்  திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் -  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்  

சுனாமியே பார்த்தவர்கள் சிறு தூறலுக்கு கலைந்திடுவோமா ?

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்பவர்களை எதிர்கொண்டபடியே, மக்கள் நலன் காக்கும் திட்டங்களை வழங்கி வரும் கழகத் தலைவரை மீண்டும் முதலமைச்சராக்கும்"

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி! கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? விலகுமா?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி, பொடா அழகு சுந்தரம் உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள்

கலைஞருக்காக கப்பலை நிறுத்தினோம்! ஒரு ருசீகர சம்பவம் !

ஐயா அவர்கள் முரட்டு திமுக காரர், நானோ அப்போதைக்கு நடுநிலைவாதி,. கலைஞர் அவர்களின் உடல்நிலை வயதுமூப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் காவேரி மருத்துவமனையில்

மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் தொடா்ந்து புகார் மனு அளிக்கும் அதிமுக தொண்டர்கள்!

எடப்பாடி பழனிசாமியை  தவறாக சித்தரித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் !

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்  19.06.2025  வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக

100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்கிறார் அன்புமணி இராமதாஸ் !

பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும். பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,

உடல் – மன ரீதியான பிரச்சனை வழக்கில் இருந்து விடுக்க அழகிரி மகன் கோரிக்கை !

அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம்  259 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை தொடர்ந்த  வழக்கில் இருந்து விடுவிக்க கோரி