Browsing Tag

திமுக கட்சி

முதல்வர் மீது அவதூறு பதிவு! பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

முதல்வர் உருவப் பொம்மை எரிக்கும் புகைப்படத்துடன் “முதல்வரே மத்திய பிரதேசம் போகாதீங்க, அங்கே உங்களை எரிச்சிருவாங்க தலைவரே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ… வரவேற்ற தவெகவினர் … குஷியான எடப்பாடி !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்-03 அன்று தருமபுரி மாவட்டத்தில் ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

திராவிட வாசிப்பு: ஒரு அறிமுகம்

திராவிட வாசிப்பு மூலம் 'ராமச்சந்திரனா' கவிதை ஒரு சமூக விமர்சனமாக மாறுகிறது – ஆரிய அடையாளத்தின் அபத்தத்தை, தமிழர்களின் அடையாள இழப்பை வெளிப்படுத்துகிறது.

பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட செய்ய முடியாத ஒன்று இது !

விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகின்றன. பெரியாரை, அண்ணலைக் குறித்த எத்தனை வகுப்புகள், கருத்தரங்குகள் அக்கட்சி சார்ந்த இளைஞர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நடத்தப் பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்கிறதா ? களத்தில் இறங்கிய துணை முதல்வர் !

மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தேர்தல் கமிஷனை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் பாஜக ! ஆவேசப்பட்ட கனிமொழி எம்.பி. !

பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: “ ஓரணியில் திரண்டு இருக்கக்கூடிய இந்த கூட்டத்தை பார்த்தபோது, ஒரு பொதுக் கூட்டம் போல் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரு மாநாடு போல திமுக மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.

நாட்டின் சிறந்த நூறு நகரங்களில் 11 நம் தமிழ்நாட்டில்தான் !

ஒன்றிய அரசு நூறு நகரங்களை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது அதில் இந்தியாவில் 11 நகரங்கள் தமிழகத்தில் உள்ளது என்று சொன்னால் நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் குடியேறும் அளவிற்கு ஓதிய வசதிகளை செய்து தந்துள்ளோம்.

2026 தேர்தல் சர்வே – வச்சு செஞ்ச ந.கு. வெற்றி கழக தலைவர் !

அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.

காஞ்சியிலிருந்து … அண்ணா இல்லத்திலிருந்து … புது கணக்கை தொடங்கிய மல்லை சத்யா !

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா வாழ்ந்த வீட்டிலிருந்து, மல்லை சத்யா தலைமையில் பேரணி மாநாடு திடல் நோக்கி பேரணி புறப்பட்டது.