Browsing Tag

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த தேதியில் யார் தலைமையில் ஜமாபந்தி நடக்கப்போகுது ?

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து

5 கிலோ கஞ்சாவுடன் கைதாகிய குற்றவாளிகள் !

அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும்

தொடர் திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் கைது !

கடந்த நான்கு மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கோவில்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு

500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆசாமி கைது !

காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வந்த நிலையில்  கள்ள நோட்டுகளை அச்சடித்த

நியூரோ ஒன் மருத்துவமனையில் காவல்துறையினருக்கான மருத்துவ முகாம்!

காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம் மற்றும் பீஸ்ட் தி பவுன்சர் சங்கம் மூலம் குளிர் கண்ணாடி வழங்குதல்

ரூ.2 இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது!

திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது

2 பவுன் தங்க செயினை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் மற்றும் துாிதமாக செயல்பட்ட காவலா்களுக்கும் பாராட்டுச்…

பொது இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தங்க நகையினை காவல்துறையிடம் ஒப்படைத்த நபரின் நேர்மையை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியது

காவலா்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கிய திருச்சி எஸ்.பி !

திருச்சி மாவட்ட குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை ரோந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது

திருச்சியில் புஷ்பா பட பாணியில் டூவீலரில் செம்மரக்கட்டை கடத்தல் !

தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுவதும்; சந்தன மரங்களையும் செம்மரங்களையும் வெட்டி கடத்துவதிலும் உள்ள மாஃபியா ..

காவல்துறை அதிரடி!! திருச்சியில் மீண்டும் ஒரு கஞ்சா வியாபாரி கைது!!!

திருச்சியில் சமீப காலமாக கஞ்சா பழக்கவழக்கம் அதிகரித்த நிலையில் இதை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை ஆணையர் காமினி அவர்கள் உத்தரவின்படி குற்றப் பின்னணியில் ஈடுபடும் நபர்களை அதிரடி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த…