ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் பகுதிகளுக்கான சிக்கள்செல் மற்றும் தலசீமியா மரபணு சாத்தியகூறு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்...
இரயிலில் கட்டணம் குறைவு என்று தான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள். அப்படிபட்ட தனது வாழ்வாதாரத்திற்காக தினமும் இரயிலில் பயணம் செய்யும் தொழிலாளியை தனியார் ஏஜெட்டிடம் விண்ணப்பிக்க சொன்னால்,
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்