Browsing Tag

திருப்பத்தூர்

கள்ளக்குறிச்சி – கள்ளச்சாராயம் – கள்ளப்போலீஸ்…..…

கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயம் - கள்ளப்போலீஸ் ... கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட  193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்துள்ளனர் ,  60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி,…

டேய் பேசாம மூடினு ஆபிசான போய் உட்காருடா …. வரேன் ! மிரட்டினாரா…

ஹலோ நான் எம்எல்ஏ பேசுறேன் …  பழனி தானே நீ ... போன் பன்னமாட்டியாடா … நீ புடுங்குற ....  காலேஜான நின்னு இருந்த உன்ன அங்கேயே இறங்கி அடிச்சிருப்பேன் ... ஒழுங்கா அரை மணி நேரத்தில் ஆபிசானா வா… வரலைன்னா வேற மாதிரி போய்டுவ நீ … டேய் பேசாம மூடினு…

செல்போனை பறித்துச் சென்ற குரங்கும் … உயிரைப் பறித்த செல்பி மோகமும் !

செல்ஃபி எடுத்து விட்டு ஓய்வுக்காக அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது தரணிவேலின்  செல்போனை குரங்கு எடுத்துச் சென்றதாகவும் அதனைப் மீட்க சென்றபோது 100 அடி உயரமுள்ள மலையில் இருந்து தவறி விழுந்து தரனிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வானிலை கணிப்பை மீறி வட தமிழகத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி !

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பை பொய்ப்பிக்கும் வகையில், வட தமிழகத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் லேசான மழை பெய்தது.

திருப்பத்தூரில் விஜயநகரப் பேரரசு நடுகல்கள் கண்டெடுப்பு !

நம் முன்னோர்களின் வீர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நடுகல்லின் அருமை தெரியாமல் போர் மறவர் நடுகல் சிதைத்து வீசப்பட்டுள்ளது நெஞ்சைப் பதறச் செய்தது ...

ஒரே கட்டிட சுவற்றில் பல கட்சி விளம்பரங்கள் அழிப்பு !

அங்குசம் செய்தி தேர்தல் வினோதங்கள் தலைப்பில், சுட்டிக் காட்டினோம். மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகியதால்  உரிய அனுமதியுடன் எழுதப்பட்டு உள்ளதா? என தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை…

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாழடைந்த நீர்த்தேக்க தொட்டி ! தேவை…

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாழடைந்த நீர்த்தேக்க தொட்டி ! தேவை பதில் அல்ல ஆபிசர்ஸ் ... போர்க்கால நடவடிக்கை ! திருப்பத்தூர் மாவட்டம் ,பொம்மிக்குப்பம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நீர்த்தேக்கத்…

15 ரூபாய் கடனுக்காக  அடித்து கொலை ! போதை பொருள் விற்ற தந்தை மகன்…

15 ரூபாய் கடனுக்காக  அடித்து கொலை ! போதை பொருள் விற்ற தந்தை மகன் கைது!! திருப்பத்தூர் :  ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து…

பெற்றோர்களே உஷார்!! சில்வர் குடத்தில் மாட்டிக்கொண்ட 2 வயது சிறுமி!

பெற்றோர்களே உஷார்!! சில்வர் குடத்தில் மாட்டிக்கொண்ட 2 வயது சிறுமி! அகண்ட சில்வர் பாத்திரத்தில் கால் விட்டு விளையாடிய இரண்டு வயது சிறுமியின் இடுப்பு பாகம் வரையில் பாத்திரத்தில் மாட்டி கொண்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

கலெக்டரே வீடுதேடி வந்தாருய்யா…

கலெக்டரே வீடுதேடி வந்தாருய்யா... திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நின்ற சுமார் 1898 மாணவர்களை கண்டறிந்து, இவர்களில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் கல்வி தொடர வழி வகை செய்துள்ளார்…