சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் என பல இடங்களில் இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றன தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தெய்வீக ஸ்தலம் இந்த ஊரில் உள்ள சிற்பங்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கிட்டத்தட்ட மலை உச்சியின் அளவில் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக அமைந்திருக்கின்றன.
கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.
எங்களை கேட்க யாரும் இல்லை…. தத்தளிக்கும் திருவண்ணாமலை.
அண்ணாமலையார் கோவிலுக்கு பௌர்மணி தினத்தன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துக்கொண்டு இருந்தார்கள். அந்த நிலைமாறி கடந்த 4 வருடங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று…
அந்த சிரிப்பு இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது !
சுயநலம், சூழ்ச்சி, சூதுவாது தெரியாத மனிதர்களை சமதளப் பரப்பில் காண்பது மிகவும் அரிது. ஆனால் மலைவாழ் மக்கள் மத்தியில் எங்கும் நிறைந்திருப்பார்கள். சில வருஷத்துக்கு முன்னாடி திருவண்ணாமலை…