Browsing Tag

திருவண்ணாமலை

ஈழமகள் சாரா ஏன் நெகிழ்ந்தார்?

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ‘ஆரி’ எனப்படும் தையல் கலையினைப் பயிலும் வாய்ப்பைப் பெற்ற அந்த ஈழமகள், மணமகள்கள் அணியும் உடைகளில் ஆரி கலையைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக

அதிகாலையில் பரணி தீபம்… !  மாலையில் மகா தீபம் …!

பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா !

நவம்பர் 24 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 30 அன்று தேரோட்டமும் . டிசம்பர் 3 ந்தேதி மகா தீபத்தோடு நிறைவடைகிறது

சமண ஆலயங்களில் தொன்மை வாய்ந்த திரைலோக்கிய நாதர் ஜைன ஆலயம்!- ஆன்மீக பயணம் -14

சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் என பல இடங்களில் இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றன தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.

திருமண தடையை நீக்கும் “தேவிகாபுரம்” கனககிரீஸ்வரர் ஆலயம் ! – ஆன்மீகப் பயணம்-06

இந்த தெய்வீக ஸ்தலம் இந்த ஊரில் உள்ள சிற்பங்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கிட்டத்தட்ட மலை உச்சியின் அளவில் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக அமைந்திருக்கின்றன.

தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய திருத்தலம் ! ஆன்மீகப் பயணம் -04

கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.

கீழ்வாலை பாறை ஓவியங்கள்.!

விழுப்புரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு அருகே தெற்கே அரை கி.மீ. தொலைவில் பாறைகளும், சிறுகுன்றுகளும், மலைக் குகைகளுமாகச்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 ! பேரா.தி.நெடுஞ்செழியன் –…

ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர், செங்கம்(தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசபாக்கம் தொகுதியில் வெற்றி யாருக்கு

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களை பதம் பார்த்த ஃபெஞ்சல் புயல் !

வரலாறு காணாத மழை நான்கு வழிச்சாலை , காவல் நிலையம் , கோவில் குடியிருப்புகளை பதம் பார்த்த ஃபெஞ்சல் புயல்.....

எங்களை கேட்க யாரும் இல்லை…. தத்தளிக்கும் திருவண்ணாமலை

எங்களை கேட்க யாரும் இல்லை…. தத்தளிக்கும் திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோவிலுக்கு பௌர்மணி தினத்தன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துக்கொண்டு இருந்தார்கள். அந்த நிலைமாறி கடந்த 4 வருடங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று…