Browsing Tag

திரைப்படம்

தேசிய விருதுகள் : கலையை கொண்டாடவா? அதிகாரத்தின் ரசனையை கொண்டாடவா?

ஒரு திரைப்படம் ஏன் தேர்வு செய்யப்பட்டது? மற்ற திரைப்படங்களைவிட எந்த அடிப்படையில் அது முன்னிலை பெற்றது? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்கள் இல்லாதபோது, எந்த முடிவும் விவாதத்திற்கு உள்ளாகும்.

மனிதத்தை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் ஞாலன் ஜெயராமனின் “பிடிமண்”!

திரு. ஞாலன் ஜெயராமன் அவர்கள் தமிழின் மூன்று பரிமாணங்களையும் நன்கு உணர்ந்த படைப்பாளி என்பதை அவரின் முதல் திரை முயற்சியான  "பிடிமண்"  வெளிப்படுத்துகிறது.‌

ராஜாவின் இசை திருக்குறள் போல …

ராஜாவின் பாடல்கள் இசைக்கப்பட்ட காலங்களில் காதுகளுக்கு மட்டுமே வேலை இருந்தது. கண்கள் வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கும். அந்தநேரத்தில் காதுகள் தூரத்தில் எங்கோ ஒலிக்கும் 'செந்தூரப்பூவே'வை 'கேட்டு'க்கொண்டிருக்கும்.

சிவகார்த்திகேயனும் அவரது சமீபத்திய திடீர் தளபதி சரச்சைகளும்….

சிவகார்த்திகேயன் அண்மையில் இளம் திறமையாளர்களை பாராட்டுவது சிலரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. போலியாக நடிக்கிறார்,

ரெபல் – ஞானவேல்ராஜாவுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சு !

அவரைத்திருப்திப் படுத்துவது தான் எங்கள் வேலையாக இருந்தது. 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப்படம் உருவாகியுள்ளது.

‘அமீகோ கேரேஜ்’ பிரஸ்மீட் சேதிகள் !

இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம்  கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து ...

பிச்சைக்காரன்-2 : ” டைரக்டர் சசி சார் எனக்கு போட்ட பிச்சை “ விஜய் ஆண்டனி உருக்கம் !

’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்.