Browsing Tag

தூய வளனார் கல்லூரி

அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.

உலகின் அறியாமையை கல்வியால் வென்று காட்டிய சக்தி மிகு ஆயுதம்!

உலக அளவில் 168 கல்லூரிகள், பல  பல்கலைக்கழகங்கள், 324 உயர்நிலைப் பள்ளிகளை நிர்வகித்து உலகின் கல்வி வள்ளலாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது இயேசு சபை.

திருச்சி, தூய வளனார் கல்லூரியில் தமிழ் நாடு  தின கொண்டாட்டம் !

தூய வளனார் கல்லூரி(தன்னாட்சி) காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறை, மென்பொருள் மேம்பாடு மற்றும் அமைப்பு நிர்வாகத்துறை தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு சர்வதேச மெய்நிகர் பயிலரங்கம் !

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு கொள்கை ஆவணம் உருவாக்கப்பட வேண்டும், லிஸ்பன் பல்கலைக்கழக பேராசிரியர் பேச்சு.....

“குவிஸ் (QUIZ) பிதாமகன்” பேராசிரியர் பாலகிருஷ்ணன்

தினமலர் தினசரி பத்திரிகையின் பள்ளி, கல்லூரி பிள்ளைகளுக்கான "ஜெயித்துக் காட்டுவோம்",  "வழிகாட்டி" மற்றும் வேளாண் பயிற்சிக் கருத்தரங்குகள் பலவற்றிலும் தொடர்ந்து

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா !

734 முதுகலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும், 1303 இளங்கலை மற்றும் இளம்அறிவியல் மாணாக்கர்களுக்கும் பட்டங்களை..

தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பில் வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்த இத்தாலி நாட்டு வித்தகர்  வீரமாமுனிவர்.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

அரசு தேர்வுகளும் தேர்வு முகமைகளும், பணி பொறுப்புகளும் போட்டித் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்...

பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு !

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.